தம்பதியினருக்கு இடையில் தொடர் சண்டையா? அதை தீர்க்க என்ன வழி!

கணவன் மனைவி சண்டை என்பது எப்பொழுது தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஈகோ பிரச்சனையால் பிரியும் கணவன் மனைவி தம்பதியர்கள் அதிகம் என்று சொல்லிவிடலாம்‌. அந்த அளவிற்கு டைவர்ஸ் கேஸ் வரிசையில் நிற்கிறது. ஆன்மீக ரீதியாக இதற்கு ஏதாவது சுலபமான பரிகாரம் உண்டா என்று தீர்வு தேடுபவர்களுக்காகவே, இந்த பதிவு. முதலில் ஒரு வெற்றிலையில் கணவரின் பெயரை எழுதி விடுங்கள். மற்றொரு வெற்றிலையில், மனைவியின் பெயரை எழுதி விடுங்கள். ஒரு பேனாவினால் எழுதுங்கள். … Continue reading தம்பதியினருக்கு இடையில் தொடர் சண்டையா? அதை தீர்க்க என்ன வழி!